தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசாணிக்காய் (சிவப்பு பூசணி) அடை

தேவையானவை:

துருவிய சிவப்பு பரங்கிக்காய் - 1 கப்,

பச்சரிசி - 200 கிராம்,

துவரம் பருப்பு - 50 கிராம்,

சீரகம், சோம்பு கலந்து - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 5, மல்லி,

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,

உப்பு - தேவையான அளவு,

வறுத்து எடுக்க தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு,

பெருங்காயப்பொடி- ½ டீஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசி, துவரம் பருப்பு களைந்து 1 மணி நேரம் ஊறவிட்டு உப்பு, மிளகாய், சீரகம், சோம்பு, மல்லி, கறிவேப்பிலை சேர்த்து நறநறவென அரைத்து வழித்து, துருவிய அரசாணிக்காய் சேர்த்து நன்கு கலந்து 1 மணிநேரம் புளிக்க விட்டு, தேங்காய் எண்ணெய் விட்டு அடை வார்த்து பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள - காரச் சட்னி, தேன், வெல்லப்பாகு.

Related News