தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஞ்சி மின்ட் சர்பத்

Ginger Mint Sorbet

Advertisement

தேவையான பொருட்கள்

இஞ்சி ஒரு துண்டு

சீரகம் 1/2 ஸ்பூன்

மிளகு 1/2 ஸ்பூன்

எலுமிச்சம் பழம் 1

கறுப்பு உப்பு 1/2 ஸ்பூன்

சர்க்கரை 1//4 கப்

சோடா 4 கப்

புதினா இலைகள் சிறிது

செய்முறை:

இஞ்சி, மிளகு, சீரகம் மூன்றையும் மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வடிகட்டிய ஜூஸ், எலுமிச்சம் பழ சாறு, கருப்பு உப்பு, சர்க்கரை ஆகியவற்றுடன் சோடாவை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பருகும் சமயம் டம்ளர்களில் விட்டு மேலாக பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத் தூவி பருக வெயிலுக்கு இதமாகவும் ருசியாகவும் இருக்கும்.

Advertisement

Related News