தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெய் அப்பம்

Advertisement

தேவையானவை:

பச்சரிசி-200 கிராம்,

வெல்லம் - ½ கிலோ,

தேங்காய் - 1 மூடி,

ரஸ்தாளிப்பழம் - 2,

நேந்திரம் பழம் -1,

ஏலக்காய் தூள் ½ டீஸ்பூன்,

எண்ணெய்- தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சரிசியை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து சற்று கரகரப்பாக கரகரவென்ற பதத்தில் மாவாக்கிக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் வெல்லக் கரைசலில் பச்சரிசி மாவை மெதுவாகத் தூவி, கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டு அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையில் ரஸ்தாளிப்பழம், நேந்திரம் பழம், ஏலக்காய் தூள், சிறு சிறு துண்டுகளாக்கிய தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியில் ஆப்பமாக ஊற்றி பொரித்தெடுக்கவும்.

Advertisement

Related News