தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெய் அப்பம்

தேவையானவை:

நெய் - ¼ கிலோ,

தேங்காய் - 1,

பச்சரிசி - ½ கிலோ,

வெள்ளை உளுந்து - 200 கிராம்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

முதலில் அரிசி, உளுந்தை ஊறவைத்து, ஊறியபின் தண்ணீர் வடித்து விட்டு தேங்காய் துருவி அரிசியுடன் ஆட்டுரலில் அரைத்து எடுக்கவும். எடுக்கு முன் தேவையான அளவு உப்புப் போட்டு அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும். மாவை இட்லி பதத்துக்கு தண்ணீர் விட்டுக் கரைத்து, நெய்யை வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் மாவினை கரண்டியால் எடுத்து ஊற்றவும். சிறு தீயில் வெண்மை பதத்தில் எடுக்கவும். நெய் அப்பத்துடன் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவையாக, மணமாக இருக்கும்.

Related News