தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காந்த்வி

தேவையானவை:

½ கப் கடலை மாவு,

½ கப் தயிர்,

2 பச்சை மிளகாய்,

½ இன்ச் இஞ்சி,

1/4 டீஸ்பூன் பெருங்காயம்,

¼ டீஸ்பூன் மஞ்சள், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். கடலை மாவு, தயிர், மிளகாய், இஞ்சி பேஸ்ட், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக்கொண்டு. அதனை வடிகட்டிக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு கடாயில் ஊற்றி மிதமாக சூடேற்ற கிரீம் பதத்திற்குக் கிடைக்கும். இந்தப் பதத்தில் இருக்கும் போதே ஒரு தட்டில் கடலை மாவு கலவையை நன்கு பரப்பிக் கொள்ளவும். சூடு ஆறுவதற்குள் மேலே தேங்காய்த் துருவல், கொத்தமல்லி தூவி விட்டுவிடவும். சூடு ஆறும் தருவாயில் ஓரங்களில் ஒட்டாமல் தனியாக வரும். இவ்வேளையில் அப்படியே வெட்டி, சுருளாக உருட்டவும். இந்த உருளைகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணேயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மேலே கொட்டி விடவும். சுவையான காந்த்வி காரம் தயார்.