தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ப்ரூட் கேசரி

தேவையான பொருட்கள்:

சன் ப்ளவர் ஆயில்- 200 மில்லி

நெய்-100 மில்லி

கேசரி பவுடர் -1 சிட்டிகை (தேவையானால்)

வறுக்காத ரவை-250 கிராம்

சீனி -500 கிராம்

முந்திரி-100 கிராம்

உலர்ந்த திராட்சை- 100 கிராம்

செரிப்பழம் -100 கிராம்

ஏலக்காய் பொடி -1 ஸ்பூன்

கனிக்குழை(Tutti fruity) -100 கிராம்

தண்ணீர்-750 மில்லி

செய்முறை:

முதலில் 750 மில்லி தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து தனியாக ஊற்றி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் தனியாக ஒரு பாத்திரம் வைத்து சிறு தீயில் இருக்கும்போது அதில் எண்ணெய் ஊற்றி, உடனடியாக ரவையைப் போட்டு, பின் திராட்சை போட்டு வறுக்க வேண்டும். திராட்சை உப்பி வரும்வரை வறுக்கவும். பின் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் அதனுடன் சேர்த்து இத்துடன் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும். ரவை தண்ணீரை இழுத்து வெந்து சுருண்டு வரும் நேரத்தில் சீனியைப்போட்டு கொள்ளலாம். தீயை சிறிது கூட்டி சீனி சிறிது இளகி வரும் போது ஏலக்காய்த்தூள் போட்டு இறுகி வரும்வரை கிளறி கொடுக்கவும்.இறுதியில் நெய்யை ஊற்றி கிளறவும்போதே கேசரி வாசனை மூக்கை துளைக்கும். கையில் தொட்டு பார்க்கும் போது ரவை கையில் ஒட்டாத நிலை வரும்போது இறக்கி வைத்துவிட்டு செரிப்பழம், முந்திரி, Tutti fruity, ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி பவுலின் எடுத்து பரிமாறலாம். மிகவும் சுவையான, ப்ரூட் கேசரி தயார்.

 

Related News