தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்

தேவைகேற்பமீன்

3பட்டை

15ஏலக்காய்

2நட்சத்திர சோம்பு

2 டேபிள்ஸ்பூன்கிராம்பு

1தக்காளி

2பெரிய வெங்காயம்

புதினா

மல்லிக்கீரை

3பச்சை மிளகாய்

எலுமிச்சை பழம் பாதி

2 டேபிள் ஸ்பூன்வத்தல் தூள்

2 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள்

1 டேபிள்ஸ்பூன்மஞ்சள்தூள்

தேவைக்கேற்பஉப்பு

பிரியாணி இலை

இஞ்சி பூண்டு விழுது

பொரிப்பதற்குஎண்ணெய்

தண்ணீர்

செய்முறை:

இதற்கு முதலில் மீனை பொரித்து எடுக்க வேண்டும். இதற்கு முதலில் வைத்திருக்கும் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை ஒரு கலவை போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.பின்பு அதை மீனின் மீது தடவி அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அந்த மீனை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.இப்பொழுது பிரியாணி செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி பூண்டை அரைத்து வைக்க வேண்டும்.இப்பொழுது மசாலா செய்வதற்கு தேவையான பட்டை கிராம்பு ஏலக்காய் நட்சத்திர சோம்பு ஒரு மிக்ஸி ஜாரில் வைத்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.பின்பு ஒரு பிரஷர் குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் வைத்திருக்கும் பெரிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் புதினா சேர்த்து நன்றாக வதக்கி எடுக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.பின்பு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை அதனோடு சேர்க்கவேண்டும்.தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.இப்பொழுது நான் பொரித்து வைத்திருக்கும் மீனை அதன் மேல் வைக்க வேண்டும். அரிசி வேகும் வரை காத்திருக்க வேண்டும்.சுவையான மீன் பிரியாணி ரெடி.

 

Related News