தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெந்தய பச்சைப் புளியோதரை

தேவையானவை:

உதிராக வடித்த சாதம் - 2 கப்,

தாளிக்க:

நல்லெண்ணெய் - 50 கிராம்,

கடுகு, பெருங்காயம்,

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,

வேர்க்கடலை - வறுத்தது - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.

அரைக்க:

புளி (கொட்டை நார் நீக்கியது) - சிறு எலுமிச்சை அளவு,

உப்பு - 2 டீஸ்பூன்,

வெந்தயம் - 1 டீஸ்பூன்,

சிவப்பு மிளகாய் - 8.

செய்முறை:

புளி, உப்பு, சிவப்பு மிளகாய், வெந்தயம் இவற்றை ¼ கப் நீரில் 10 நிமிடம் ஊறவிட்டு, நைசாக அரைத்து, சாதத்தில் கலக்கவும். 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்கும் பொருட்களை நன்கு தாளித்து சாதத்தின் மீது கொட்டி கலந்து நன்கு கிளறி மூடி ½ மணி நேரம் ஊறவிட்டு பரிமாறவும்.

Related News