தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருவாட்டு முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

Advertisement

2 பெரிய வெங்காயம்

1 தக்காளி

50 ml எண்ணை

50 கிராம தேங்காய் பேஸ்ட்

2 துண்டு கருவாடு

4 முட்டை

2 டீஸ்பூன் உப்பு

2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

2 டீஸ்பூன் தனியா தூள்

.5 டீஸ்பூன் மஞ்சள் தூள்

30 ml புளி கரைசல்

சிறிதளவுகொத்தமல்லி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகை சேர்த்து அதனுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.இப்போது அதனால் எப்போதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.இப்போது அதனுடன் தேங்காய் பேஸ்ட் புலி கரைசல் கொத்தமல்லியை தூவி கொதிக்க வைக்கவும்.இப்போது கருவாட்டை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு அதை கொதிக்கும் குழம்பில் போட்டு வேக வைக்கவும்.மீன் வெந்தவுடன் நான்கு முட்டையை உடைத்து ஊத்தி ஆம்னி கார்னர் அதை அப்படியே தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்.இப்போது சுவையான கருவாட்டு குழம்பு தயார்.

 

Advertisement

Related News