தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜீரண தேனீர்

தேவையான பொருட்கள்

Advertisement

சுக்கு - சிறிதளவு

புதினா - ஒரு கைப்பிடி

தனியா - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

ஓமம் - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

அடுப்பில் வாணலி வைத்து தனியா, சீர்கம், ஓமம் ஆகியவற்றை தனித் தனியாக மிதமான தீயில் லேசாக வறுக்கவும். சுக்கு, புதினாவுடன் வறுத்தவைகளை சேர்த்து அரைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்ததைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். 5 நிமிடம் கொதித்ததும் வடிகட்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து சிறிது ஆற விட்டு தேன் கலந்து பருகலாம். சுவையான ஜீரண தேனீர் தயார்.

Advertisement

Related News