தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேரீச்சம்-கடலைப்பருப்பு அல்வா

தேவையானவை:

பேரீச்சம் பழம் - 250 கிராம் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது),

கடலைப்பருப்பு - ¾ கப்,

உருக்கிய நெய் - ½ கப்,

பாதாம் - 8,

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்,

ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,

பால் - 2½ கப்.

செய்முறை:

கடலைப்பருப்பை ¾ மணி நேரம் ஊறவைத்து, வடித்து அடிகனமான வாணலியில் 2 கப் பால் சேர்த்து வேகவைத்து அரைக்கவும். பேரீச்சையை ½ கப் சூடான பாலில் ஊறவைத்து அதே பாலுடன் விழுதாக அரைக்கவும். ½ கப் நெய்யை வாணலியில் விட்டு பாதாம் பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதில் பருப்புக் கலவை, பேரீச்சைக் கலவையைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பிறகு அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும். சுவையான பேரீச்சை, கடலைப்பருப்பு அல்வா தயார்.