தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறிவேப்பிலை சூப்

Advertisement

தேவையான பொருட்கள்

2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை

1 வெங்காயம்

1/2 டீஸ்பூன் சீரகம்

5 பூண்டு பல்

1 பட்டை, கிராம்பு 2, சோம்பு 1 டீஸ்பூன்

1 தக்காளி

1 கப் வேகவைத்த துவரம் பருப்பு

1 டேபிள் ஸ்பூன் நெய்

தண்ணீர் 3 கப்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு மிளகுத் தூள்.

செய்முறை

குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கறிவேப்பிலை, வெந்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விடவும். விசில் வந்ததும் மூடியைத் திறந்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்பில் மிளகுத்தூள் தூவி எடுத்தால் கறிவேப்பிலை சூப் தயார்.

Advertisement