தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டு கோழி சூப்

Advertisement

தேவையான பொருட்கள்

250கிராம் நாட்டுக் கோழி

1/2கப் நறுக்கிய சாம்பார் வெங்காயம்

1பெரிய தக்காளி

1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1ஸ்பூன் மிளகாய் தூள்

1ஸ்பூன் தனியாத் தூள்

1ஸ்பூன் மிளகுத் தூள்

2ஸ்பூன் எண்ணெய்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவுபுதினா

1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதனுடன் புதினா சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.அத்துடன் மிளகாய் தூள், தனியாத் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.. வதங்கியதும் கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.இப்போது சுவையான சத்தான நாட்டுக் கோழி சூப் தயார்

 

Advertisement