தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மக்காசோள அடை

தேவையானவை

மக்கா சோள ரவை - 1 கப்

தயிர் - அரை கப்

கேரட், குடைமிளகாய்,

வெங்காயம் - பொடியாக நறுக்கியது ஒரு கப்

பச்சைமிளகாய் - 1

பனீர் - சிறிதளவு துருவியது

அரிசி மாவு - 3 தேக்கரண்டி.

செய்முறை:

மக்காசோள ரவையில் தயிர் கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய காய்கறிகள், பச்சைமிளகாய், பனீர் இவற்றை ஒவ்வொன்றாக வாணலியில் வதக்க வேண்டும். பின்னர், வதக்கிய காய்கறிகளை ஊற வைத்த மாக்காச் சோள ரவையுடன் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கிளறவும். அதனுடன் அரிசிமாவு, தேவையான உப்பு சேர்த்து கிளறவும். அடைமாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, தோசை தவாவில் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக அடைகளை சுட்டு எடுக்கவும். சுவையான மக்காளசோள அடை தயார்.

 

Related News