தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சோளம் ஸ்டப்ட் போண்டா

தேவையானவை:

சோள மணிகள் - 2 கப்

உளுந்தம்பருப்பு - 1 கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிது

தேங்காய்த் துருவல் - கால் கப்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சோளமணிகளையும் தனியாக ஆவியில் வேக வைத்து ஆறவிடவும். பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து, தேங்காய்த் துருவலுடன் கலந்து அரைத்து, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து உளுந்த மாவில் தோய்த்து வாணலியில் சூடாக்கிய எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான போண்டா தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.