தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோள அடை

தேவையானவை

Advertisement

சோளம் - 2 கப்

துவரம் பருப்பு - 1 கப்

கடலைப் பருப்பு - 1 கப்

உளுந்து - 1 கப்

பாசிப்பருப்பு - அரை கப்

பெரிய வெங்காயம் - 2

மிளகாய் வற்றல் - 6

பெருங்காயம் - சிறிதளவு

கொத்துமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

சோளத்தை 6 மணி நேரம் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து என நான்கு பருப்புகளையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் தனித்தனியாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து கூடவே பெருங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்ததாக தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான சோள அடை தயார்.

Advertisement

Related News