தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோளப் பணியாரம்

தேவையான பொருட்கள்

Advertisement

2கப் நாட்டு சோளம்

2 கப் இட்லி அரிசி

50 கிராம் குண்டு உளுத்தம்பருப்பு

1டீஸ்பூன் வெந்தயம்

தேவையானஅளவு உப்பு

100கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது

1 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது

1டீஸ்பூன் சீரகம்

2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை

சிறிதளவுபொடியாக கட் செய்த கறிவேப்பிலை

தேவையானஅளவு எண்ணெய்

செய்முறை

இட்லி அரிசி, சோளம் சேர்த்து 6மணி நேரம் ஊற வைக்கவும். பின் நன்கு கழுவி கரகரப்பாக அரைத்து வைக்கவும்.இதனுடன் 1/2 மணி நேரம் ஊற வைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயம் அரைத்து சோளமாவுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து 8மணி நேரம் புளிக்க வைக்கவும். சற்று கெட்டியாக இருக்கட்டும்.

இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி மாவில் கலந்து பணியாரம் சுட்டு எடுக்கவும். சட்னி, சாம்பார் உடன் மிக அருமை.

 

Advertisement

Related News