தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொத்தமல்லி புளிப் பொங்கல்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்,

பச்சரிசி - 1½ கப்,

புளி - பாதி எலுமிச்சை அளவு,

மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை,

பெருங்காயம் - ½ டீஸ்பூன்,

பூண்டு - 6 பல்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி போட்டு 3 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வேகவைக்கவும். அரிசி நல்லா வெந்த பின் கொத்தமல்லி தழை, மிளகாய் பொடி, மஞ்சள், பெருங்காயம், பூண்டு, உப்பு போட்டு கிளறவும். கடைசியில் புளியைக் கரைத்து ஊற்றி சிறிது நேரம் சிறுதீயில் வேகவிட்டு நன்றாக கிண்டி இறக்கவும். இது சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.