தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேங்காய்ப்பால் புலாவ்

Advertisement

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - அரைமூடி

புதினா - 1 கிண்ணம்

வெங்காயம் - 1

பட்டை, லவங்கம் - 2 துண்டுகள்.

செய்முறை:

பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் ஊற விடவும். தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பின்னர், குக்கரில் எண்ணெய்விட்டு, பட்டை லவங்கம் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். அடுத்து பாஸ்மதி அரிசியை களைந்து அதனுடன் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர், எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலை ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் விதத்தில் சேர்த்து கிளறி மூடிவிட்டு. 2 விசில் விட்டு இறக்கவும். தேங்காய்ப் பால் புலாவ் தயார்.

 

Advertisement

Related News