தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேங்காய்ப்பூ கேக்

Advertisement

தேவையானவை:

முற்றிய தேங்காய்த்துருவல் - 4 கப்,

சர்க்கரை - 400 கிராம்,

ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,

ரோஸ் எசென்ஸ் - 1 டீஸ்பூன்,

நெய் - 200 கிராம்,

பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் தேங்காய்த்துருவலை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து பாகுபதம் வரும் போது அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய்த்துருவலைப் போட்டு கைவிடாமல் கிளறவும். நன்றாக திரண்டு வரும்போது நெய்யை ஊற்றிக் கிண்டவும். கேக் பதம் வந்ததும் ரோஸ் எசென்சை ஊற்றி நெய் தடவி தாம்பாளத்தில் கொட்டவும். மேலே பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய்த் தூவி அலங்கரிக்கவும். ஆறியபின் வில்லைகள் போடவும். இதுவே ‘தேங்காய்ப்பூ கேக்.’ செலவும் குறைவு. செய்வது எளிது. சுவை மிகுந்த கேக்.

Advertisement

Related News