தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்

2 கப் - துருவிய தேங்காய்

1½ கப் - சர்க்கரை

2 ஸ்பூன் - நெய்

1/4 தேக்கரண்டி - ஏலக்காய் தூள்.

செய்முறை

அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அதில் தேங்காய்த்துருவலை நிறம் மாறாமல் வறுக்கவும். தேங்காய் வறுத்த உடன் சர்க்கரை சேர்த்து சிறு தீயில் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். பின், சர்க்கரை சுருண்டு தேங்காயுடன் கலந்து ஓரங்கள் விட்டு வரும் நேரத்தில் ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டவும். இதனை கொஞ்ச நேரம் ஆற விட்டு துண்டுகளாக வெட்டி எடுத்தால் சுவையான தேங்காய் பர்பி ரெடி.