தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாசிப்பருப்பு பக்கோடா

தேவையானவை:

பாசிப்பருப்பு - 1 கப்,

தனியா - 2 டீஸ்பூன்,

சோம்பு - ½ டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றிண்டாகப் பொடிக்கவும். பாசிப் பருப்பை தண்ணீர் வடித்து சற்று கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து காய்ந்த எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக வேகவிட்டு எடுக்கவும். இது வட இந்தியாவில் ஃபேவரட் பக்கோடா. இதற்கு தொட்டுக் கொள்ள பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி நல்ல சைட் டிஷ்.