தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செட்டிநாடு பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு 50 கிராம்

தக்காளி மூன்று

புளி சிறு நெல்லிக்காய் அளவு

சீரகம் ஒரு ஸ்பூன்

மிளகு ஒன்றரை ஸ்பூன்

பூண்டு 10 பற்கள்

கடுகு ஒரு டீஸ்பூன்

வரமிளகாய் ஒன்று

கருவேப்பிலை

கொத்தமல்லி இலை

தேவையான அளவு எண்ணெய் தாளிக்க

செய்முறை

ரசத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.தக்காளியையும் புளியையும் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் அதோடு சீரகம் மிளகு பூண்டு மூன்றையும் மிக்ஸி ஜாரில் அரைத்து போடவும் பருப்பையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வரமிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளலாம் அந்த அரச கலவையை தாளித்த கடாயில் ஊற்றி கொள்ளவும் பிறகு கொத்தமல்லி இலையை தூவவும்.மிகவும் சுவையான செட்டிநாடு பருப்பு ரசம் தயார்.

 

Related News