தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மரவள்ளி கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள்

1/4கிலோ மரவள்ளி கிழங்கு

1/2கப் பஜ்ஜி மாவு

1/2லிட்டர் எண்ணெய்

1வெங்காயம்

1/4டீஸ்பூன் மிளகாய் தூள்

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1/4டீஸ்பூன் கடுகு

1/2டீஸ்பூன் கடலை பருப்பு

ஒரு சிறிய துண்டு இஞ்சி

மல்லி இலை

கறிவேப்பிலை

தேவையான அளவுஉப்பு

செய்முறை:

மரவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து,பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி,பின்னர் வெங்காயம் கறிவேப்பிலை,மல்லி இலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தயாராக வைத்துள்ள மரவள்ளி கிழங்கு நன்கு மசித்து சேர்த்து நன்கு வதக்கவும். ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும்.அந்த நேரத்தில் பஜ்ஜி மாவை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து,தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.பின்னர் மசாலாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி,கட்லட் போல் அழுத்தி கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி,வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.பொறித்த பாஜ்ஜிகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு பஜ்ஜி சுவைக்கத்தயார்.சுவையான சத்தான இந்த மரவள்ளி கிழங்கு பஜ்ஜி அல்லது போண்டாவை அனைவரும் செய்து சுவைக்கவும்.