தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்

1 கப் கடலைமாவு

1 ஸ்பூன் அரிசி மாவு

50 கிராம் முந்திரி

3 டேபிள்ஸ்பூன் பட்டர்

1 ஸ்பூன் மிளகாய்த்தூள்

1/4 ஸ்பூன் இடித்த மிளகுத்தூள்

1 ஸ்பூன் சீரகம்

1/4 ஸ்பூன் ஓமம்

1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்

தேவையான அளவு உப்பு

1 சிட்டிகை சோடா உப்பு

எண்ணெய் பொரிப்பதற்கு.

செய்முறை

கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். அதன்பின் சீரகம், ஓமம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின் உருக்கிய வெண்ணெய் சேர்த்து விரல் நுனியில் நன்கு பிசைந்துகொள்ளவும். ப்ரட் க்ரம்ஸ் போல் வரும். பின் முந்திரி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அதன்பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி பக்கோடா தயார்.