தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேரட் குல்பி

தேவையான பொருட்கள்

3கேரட்

1/2லிட்டர் பால்

10பாதாம்

10முந்திரி

சர்க்கரை தேவையான அளவு

ஏலக்காய் பவுடர்

செய்முறை:

கேரட்டை தோல் சீவி சிறிது சிறிதாக கட் செய்து சிறிதளவு பாலில் 10நிமிடம் மிதமான தீயில் வேக விடவும் அதனுடன் 5பாதாம்,5முந்திரி சேர்க்கவும்.கேரட் வெந்ததும் ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் சிறிது பால் எடுத்து அதில் சிறிது சர்க்கரை சேர்த்து பின் சோளமாவு 1 ஸ்பூன் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.பின் அரைத்த கேரட் கலவையை அதனுடன் சேர்ந்து கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி பின் அதில் பாதாம் முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்து குல்பி மோல்டில் ஊற்றவும்.8 மணி நேரம் வரை பீரீசரில் வைக்கவும்.பின் மோல்டை லேசாக நீரில் நனைத்து குல்பியை எடுத்து சுவைக்கவும்.

Related News