தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காப்பரிசி

தேவையானவை:

பச்சரிசி - ½ கப்,

வெல்லம் - ½ கப்,

பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்,

எள் - 2 டீஸ்பூன்,

ஏலத்தூள் - ½ டீஸ்பூன்,

நெய் - 2 டீஸ்பூன்,

தேங்காய் பல்லாக கீறியது - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

அரிசியை கழுவி நிழலில் உலர்த்தி, வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுத்து, எள்ளை வறுக்கவும். நெய்யில் தேங்காய் பல் வறுத்து, பொட்டுக்கடலை, ஏலத்தூள் சேர்த்து கலக்கவும்.வெல்லத்தை நீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து உருட்டும் பதம் வந்து பாகானதும், அதில் அரிசிக் கலவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆடிப்பூர நாளில் ஆண்டாளுக்கு நைவேத்யம் செய்யலாம். ஆடி 18க்கும் படைக்கலாம்.

Related News