தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொத்து இறைச்சி உருண்டை

தேவையானவை :

நன்றாக கொத்திய ஆட்டு இறைச்சி - 1/4 கிலோ,

சின்ன வெங்காயம் - 5 கிராம்,

இஞ்சி - 1 துண்டு,

பூண்டு - 5 பல்,

பச்சை மிளகாய் - 5,

சோம்பு - 10 கிராம்,

பொரிக்க - எண்ணெய்,

உப்பு - தேவைக்கு,

சீரகம் - 10 கிராம்,

பொட்டுக் கடலை - 10 கிராம்,

முட்டை - 1.

செய்முறை :

சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தை யும் நன்றாக கொத்தி கொள்ளவும். பொட்டுக் கடலையை மிக்சியில் பவுடராக அரைத்துக் கொள்ளவும்.பாத்திரத் தில் கொத்திய இறைச்சி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு, பொட்டுக் கடலை, முட்டை அனைத்தை யும் சேர்த்து நன்றாக பிசைந்து 30 கிராம் அளவு உருண்டை யாக உருட்டிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெயை சூடாக்கி உருண்டை களை போட்டு பொன்னிற மாக பொரித் தெடுத்து பரிமாறவும்.

 

Related News