தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாம்பே கராச்சி அல்வா

தேவையான பொருட்கள்

3/4கப்சோள மாவு

1கப்சர்க்கரை

1சிட்டிகைகுங்குமப்பூ

12முந்திரி

3 டேபிள் ஸ்பூன்நெய்

11/2கப்தண்ணீர்

செய்முறை:

சோள மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.வெது வெதுப்பான தண்ணீரில் குங்குமப்பூவை கரைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் காய்ந்ததும், முந்திரியை சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.அதே நெய்யில் சர்க்கரையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கரைந்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து கெட்டியானால் போதும். பாகு பதம் தேவையில்லை. சோள மாவு கரைசலை அடுப்பை சிறியதில் வைத்து ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும்.பிறகு குங்குமப்பூ கரைசலை விடவும்.சற்று கெட்டியானதும் நெய் சிறிது விடவும்.பிறகு வறுத்த முந்திரியை போடவும்.நன்கு கிளறவும்.சிறிது நெய் விடவும்.எல்லாம் ஒன்றாக சேர்ந்து கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.இப்போது மிகவும் சுவையான,சுலபமான, பாம்பே கராச்சி அல்வா தயார்.