தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகற்காய் முட்டைக் குழம்பு

தேவையான பொருட்கள்

Advertisement

1பாகற்காய்

3முட்டை

1பெரிய வெங்காயம்

5சாம்பார் வெங்காயம்

1தக்காளி

1டீஸ்பூன் தனியாத்தூள்

1டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்

1/2டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்

1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்

1/4கப் புளி கரைசல்

தேவையான அளவுஉப்பு

தாளிக்க:

1டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1/4டீஸ்பூன் கடுகு

1/8டீஸ்பூன் வெந்தயம்

2பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

மல்லி இலை

செய்முறை:

பாகற்காயை அரை வட்டமாக நறுக்கி,உள்ளே இருக்கும் சதை மட்டும் விதைகளை நீக்கவும். பின்னர் உப்பு,தண்ணீர் சேர்த்து கழுவி வைத்துக்கொள்ளவும்.புளிக்கரைசல் தயார் செய்து வைக்கவும்.

வெங்காயம்,சாம்பார் வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து வதக்கவும்.பின்னர் அதே வாணலியில் வெந்தயம் சேர்த்து வதக்கி பொருந்ததும்,கடுகு,கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்,குழம்பு மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய்த் தூள்,தனியாத் தூள்,உப்பு சேர்த்து கலந்து விடவும்.அத்துடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும். மூடி வைத்து கொதிக்க விடவும்.பின்னர் தயாராக வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்க்கவும்.குழம்பு கொதிக்க தொடங்கியதும் முட்டையை உடைத்து அதில் ஊற்றவும்.கலக்காமல் மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.குறிப்பிட்ட நேரம் விட்டு திறந்தால் சுவையான பாகற்காய்,முட்டை குழம்பு தயார்.நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கி பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கி பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.சாதத்துடன் கலந்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.அனைவரும் செய்து சுவைத்து உங்கள் கமென்ட்ஸ் சை பதிவிடுங்கள்.

Advertisement