தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாய்வீட்டுபிரியாணி

தேவையான பொருட்கள்

அரைகிலோசிக்கன்

அரை கிலோசீரக சம்பா

தேவைக்குதண்ணீர்

தேவைக்குநெய்

தேவைக்குஎண்ணெய்

தேவைக்குஉப்பு

2பெரிய வெங்காயம்

2,தக்காளி

2பச்சை மிளகாய்

தாளிக்க

சின்னதுண்டுஜாதிக்காய்

சின்னதுண்டுஜாதிபத்ரி

6கிராம்பு

3சின்னதுண்டுபட்டை

6ஏலக்காய்

2ஸ்பூன்சோம்பு

அரைக்க

அரைபாகம்தேங்காய்(முழுதேங்காயில்பாதி)

இஞ்சி,, பூண்டு, மல்லிதழை,புதினா,

8பச்சை மிளகாய்

4கிராம்பு

3ஏலக்காய்

1 ஸ்பூன்சோம்பு

2 சின்னதுண்டுபட்டை

கொஞ்சம்புதினா

கொஞ்சம்மல்லிதழை

செய்முறை:

முதலில்சிக்கனைமஞ்சள்தூள்,உப்பு போட்டுசுத்தம் பண்ணி வைக்கவும். பிரியாணிக்கு தேவையான மசால்பொருட்களை எடுத்துவைத்துக் கொள்ளவும். பாதிதாளிக்க, கொஞ்சம் அரைக்க. பின் தேங்காயை சில் எடுத்துகட் பண்ணிக் கொள்ளவும். மல்லிதழைபுதினா கட் பண்ணிக் கொள்ளவும் அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும். மல்லி தழை புதினா, இஞ்சிபூண்டு, மசால்சாமான்கள் இவைகளை அரைத்துக் கொள்ளவும் தேங்காயையும் அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம்,பச்சைமிளகாய் கட்பண்ணிக் கொள்ளவும்.அடுப்பில் குக்கரைவைத்து எண்ணெய்பாதி நெய்பாதி விடவும். தாளிக்க உள்ளமசால் பொருட்களைப் போட்டு,பின்வெங்காயம், தக்காளி, 2 பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின் சிக்கனைச் சேர்க்கவும். சிக்கன் பாதிவெந்ததும் அரிசியைப்போட்டு வதக்கவும்.அதனுடன் அரைத்த மசாலா,தேங்காய்விழுது, உப்பு, சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துகிளறி விடவும். தேவையான தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் சிம்மில் 5நிமிடம் குக்கரை வைக்கவும். பின் குக்கரை திறந்து பார்க்கவும். கமகமக்கும் பாய்வீட்டு சிக்கன் பிரியாணி ரெடி.

Related News