தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பார்லி சூப்

Advertisement

தேவையானவை:

பார்லி - ½ கப்,

பூண்டு பற்கள் - 3,

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

சோம்பு - ஒரு சிட்டிகை,

உப்பு - தேவையான அளவு,

கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:

பார்லியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பார்லியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பார்லி ஓரளவு வெந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் வடிகட்டி கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் சோம்பு சேர்க்கவும். நறுக்கிய பூண்டு பற்களையும் சேர்க்கவும். பூண்டு வதங்கியதும் பார்லித் தண்ணீரை சேர்க்கவும். தேவையான உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும். விருப்பமுள்ளவர்கள் மிளகுத்தூள் சேர்க்கலாம்.

Advertisement