தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாழைத்தண்டு வடாம்

தேவையானவை:

இளம் நார் நீக்கி நறுக்கிய வாழைத்தண்டு - 1,

பச்சை மிளகாய் - 10,

புளித்த மோர் சிலுப்பியது - 1 கப்,

பெருங்காயம் - சிறிதளவு,

சீரகம் - 1 டீஸ்பூன்,

உப்பு - 3 டீஸ்பூன்,

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

அரைக்க:

பச்சரிசி - ½ கிலோ,

ஜவ்வரிசி - 50 கிராம்.

செய்முறை:

பச்சரிசியை களைந்து நிழலில் உலர்த்தி ஜவ்வரிசி சேர்த்து மிஷினில் மாவாக்கவும். மாவின் அளவுக்கு இரண்டு மடங்கு நீர் எடுத்து சிலுப்பிய மோர் சேர்க்கவும். இதில் ஒரு பாதி அடுப்பில் ஏற்றி சூடாக்கி கொதித்து வரும்போது பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் நன்கு அரைத்து சேர்க்கவும். சீரகம் சேர்க்கவும். மீதி பாதி அளவு நீரில் மீதமிருந்த மாவை சேர்த்து நன்கு இளக்கி கொள்ளவும். கொதிக்கும் நீரில் கரைத்த அரிசி மாவு கொட்டி கட்டியின்றி நன்கு கிளறி அடுப்பை நிறுத்தி நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து நன்கு மேலும், கீழுமாக கிளறி மூடி வைக்கவும். மாவு நன்கு வெந்திருக்கும்.மாவு ஆறியவுடன் தேங்காய் எண்ணெயில் கையை தடவி, நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு வெயிலில் 5 நாட்கள் காயவிட்டு எடுக்கவும். வேண்டும் போது தேங்காய் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.

Related News