தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அவல் உருண்டை

தேவையானவை:

அவல் - 1 கப்,

பொட்டுக்கடலை - ½ கப்,

நெய் - ½ கப்,

தேங்காய் - 1 மூடி,

ஏலக்காய்தூள் - ½ டீஸ்பூன்,

முந்திரி - 10, கிஸ்மிஸ் - 10.

செய்முறை:

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். முந்திரி பொடித்து, கிஸ்மிஸ் சேர்த்து வறுக்கவும். சலித்த மாவு, சர்க்கரை, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். நெய்யைச் சூடாக்கி கலந்த மாவில் ஊற்றி சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.