தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அவல் பனீர் பொடி உருண்டை

தேவையான பொருட்கள்

அவல் - 1/4 கிலோ

பனீர் - 100 கிராம்

தேங்காய்த்துருவல் - 1 கப்

பச்சை மிளகாய் - 5

இட்லி மிளகாய்ப்பொடி - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி

வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன் (கொர கொரவென்று அரைத்தது)

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு பிடி.

செய்முறை

சுடுநீரில் அவலை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பனீரை துருவி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, வேர்க்கடலை தாளித்து ஊற வைத்த அவல், துருவிய தேங்காய், துருவிய பனீர், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உருண்டை பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பின்பு மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த உருண்டைகளை போட்டு அதன் மீது இட்லிப்பொடி தூவி நன்றாக பிரட்டி எடுக்கவும். சுவையான அவல் பனீர் பொடி உருண்டை தயார்.