தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதாம் பனீர் கிரேவி

Advertisement

தேவையான பொருட்கள்

மல்லிவிதை(தனியா)-2 ஸ்பூன்

சீரகம் -1ஸ்பூன்

சோம்பு -அரைஸ்பூன்

மிளகு- அரைஸ்பூன்

வரமிளகாய்- 3

பெரியவெங்காயம்- 3

தக்காளி - 2

பச்சை மிளகாய்-3

பூண்டு பல்- 6

இஞ்சி- 1 துண்டு

சின்னபட்டை - 3

ஏலக்காய் - 3-4

பனீர்-1 பாக்கெட்

மஞ்சள்தூள் -கால்ஸ்பூன்

மல்லிதழை- சிறிதளவு

சமையல்எண்ணெய்- தேவைக்கு

வெண்ணெய்- விருப்பப்பட்டால்

செய்முறை:

முதலில் மல்லி விதை, சீரகம்,சோம்பு,மிளகு,வரமிளகாய் வறுக்க எடுத்துவைத்துக்கொள்ளவும்.2 தக்காளி, பூண்டு, 2 பெரியவெங்காயம்,இஞ்சி, பச்சை மிளகாய்வதக்கி அரைக்க கட்பண்ணி எடுத்துக்கொள்ளவும். 1பெரியவெங்காயம்,2 பச்சை மிளகாய் கட்பண்ணிக்கொள்ளவும்.பட்டை,ஏலக்காய், மல்லிதழை எடுத்துக்கொள்ளவும். மல்லி விதை,சோம்பு,சீரகம், மிளகு,வரமிளகாய் வறுத்து ஆறவைக்கவும்.வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு தக்காளி,பூண்டு,இஞ்சி, பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், 15பாதாம்பருப்பு எல்லாம் வதக்கி ஆறவைக்கவும்.வதக்கியது நன்கு ஆறவிடவும்.பனீர் எடுத்துவைக்கவும்.வறுத்ததை அரைத்துக்கொள்ளவும். வதக்கிய தக்காளி,வெங்காயம், இஞ்சி,பூண்டு,பாதாம் அரைத்துக்கொள்ளவும் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய் போடவும்.கட் பண்ணிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.பனீர் கட்பண்ணிக்கொள்ளவும் -வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் வெங்காயம், தக்காளி அரைத்ததைச் சேர்க்கவும்.பின் அரைத்தமசாலா சேர்க்கவும்.நன்கு கொதிக்கட்டும். பின் கட் பண்ணிய பனீர் சேர்க்கவும்.நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் கேஸை ஆப் பண்ணவும்.இறக

Advertisement

Related News