எகிப்தில் பிரமாண்ட அருங்காட்சியகம் திறப்பு

எகிப்தில் பிரமாண்ட அருங்காட்சியகம் திறப்பு ...

பீகார் தேர்தல்.. விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு; ஆர்வம் காட்டும் மக்கள்: போட்டோஸ்!!

By Nithya
06 Nov 2025

பீகார் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றினர். ...

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: நிலைகுலைந்த செபு தீவு

By Lavanya
05 Nov 2025

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் செபு தீவு நிலைகுலைந்துள்ளது. இத்தகைய புயல் மற்றும் மழையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ...

நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லீம் மேயர் மம்தானி!!

By Nithya
05 Nov 2025

அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸோரான் மம்தானி. மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் ஜனநாயக கட்சியின் ஸோரான் மம்தானி. ...

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

By Porselvi
05 Nov 2025

பாகிஸ்தானுக்குச் சென்ற சீக்கியர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் வரவேற்றனர். ...

ஒரே நாளில் 108 செ.மீ., மழை : வெள்ளக்காடானது வியட்நாம்

By Porselvi
31 Oct 2025

ஒரே நாளில் 108 செ.மீ., மழை : வெள்ளக்காடானது வியட்நாம்   ...

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள்.. சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

By Nithya
31 Oct 2025

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை ஒட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர் தூவப்பட்டது. அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.   ...

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

By Porselvi
29 Oct 2025

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். ...

வட மாநிலங்களில் சத் பூஜை விழா

By Porselvi
28 Oct 2025

சூரியனை வழிபடும் திருவிழாவான சத் பூஜை விழா வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. ...

இரண்டு வருட போருக்கு பின் உருக்குலைந்த காசாவின் டிரோன் காட்சி!!

By Nithya
28 Oct 2025

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் காசாவின் தரிசு நிலங்களுக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் கைவிடப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்குத் திரும்புகின்றனர்.   ...