திருத்தணி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் இணைப்பு துண்டிப்பு
இதையறிந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஜின் டிரைவர் மற்றும் காட் துண்டிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ரயில் இன்சின் டிரைவர் ரயில் பெட்டி இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்ததால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.