தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருத்தணி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் இணைப்பு துண்டிப்பு

திருத்தணி: சென்னை துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று சரக்கு ரயில் 20 பெட்டிகளுடன் நிலக்கரி நிரப்பிக் கொண்டு அரக்கோணம் மார்க்கத்தில் மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் மாலை 7 மணி அளவில் திருத்தணி ரயில் நிலையம் அருகில் சிக்னலுக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்து கொண்டிருந்தது. இதில், சிக்னல் கிடைத்தவுடன் இன்ஜின் டிரைவர் சரக்கு ரயில் இயக்கினார். அப்போது ஐந்து ரயில் பெட்டிகளுடன் இணைப்பு(கப்ளிங்) துண்டிக்கப்பட்டு அதே இடத்தில் நின்றது.

இதையறிந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஜின் டிரைவர் மற்றும் காட் துண்டிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ரயில் இன்சின் டிரைவர் ரயில் பெட்டி இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்ததால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related News