தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிட்னி விற்பனை விவகாரம்: 2 மருத்துவமனைகளில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிறுத்தி வைப்பு

திருச்சி: சிறுநீரகம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமைத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ். ஆகிய தலைமையில் குழு அமைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டு இருந்தது.

இது தொடர்பாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து முதல் கட்ட விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கினர். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட இரண்டு மருத்துவமனைகளுக்கும் சீறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Related News