அரசு மருத்துமனைகளில் கூடுதல் கட்டிடம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை
Advertisement
அதேபோல், கன்னியாகுமரி - பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, விருதுநகர் - வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, நாமக்கல் - திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி - ஒசூர் அரசு மருத்துவமனை, வேலூர் - குடியாத்தம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் - திண்டிவனம் அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் - பரமக்குடி அரசு மருத்துவமனை, கரூர் - குளித்தலை அரசு மருத்துவமனை, அரியலூர் - ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை - அறந்தாங்கி அரசு மருத்துவமனை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.10.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Governmentordersallocating-Rs118crore-constructionadditionalbuildings-governmenthospitals
Advertisement