தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

‘ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம்: முட்டவாக்கம் ஊராட்சியில் ``ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் மண், மொழி, மானம் காக்க இணைவோம் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ எனும் கருத்தை முன்னிறுத்தி, உறுப்பினர் சேர்க்கை முகாம் முட்டவாக்கம் ஊராட்சியில் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் துவக்கி வைத்து, திமுக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். வீட்டின் முன்பு ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ ஸ்டிக்கர் ஒட்டியும், ரோஜா பூ வழங்கியும் உறுப்பினராக சேர்ந்தவர்களை திமுகவினர் வரவேற்று மகிழ்ந்தனர். மேலும், முதியவர் ஒருவரின் வீட்டிற்கு திமுகவினர் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்றபோது, தான் அண்ணா கட்சி துவங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை திமுகவிற்கு தான் வாக்களித்து வருகிறேன், என் இறுதி மூச்சு வரை திமுகவிற்கு வாக்களிப்பேன் என தெரிவித்து திமுகவினரை நெகிழ்ச்சி அடைய செய்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி மனோகரன், ஊராட்சி செயலாளர் முட்டவாக்கம் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.