பாடல் வரிகளில் ஓவியங்கள்!

நன்றி குங்குமம் தோழி மனதில் ஓடும் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் ஓவியங்கள். சிலர் தனிநபரை அல்லது புகைப்படங்களை பார்த்து அப்படியே தத்ரூபமாக வரைவார்கள். தூத்துக்குடியை சேர்ந்த உக்ரா, பாடல் வரிகளை அழகான ஓவியங்களாக தீட்டி வருகிறார்.‘‘தூத்துக்குடிதான் என் சொந்த ஊர். ஆனால், நான் பிறந்தது எல்லாம் சென்னையில் என்பதால், தூத்துக்குடி மற்றும் சென்னை என மாறி...

ஆசிரியர்கள் சுவடி வாசிப்பது அவசியம்!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ஓலைச்சுவடி படியெடுப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவிதாயினி, பத்திரம் எழுத்தர், கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் பட்டயக் கல்வி முடித்தவர், பல்வேறு விருதுகள் பெற்றவர் என்று பன்முகத் தன்மையுடன் விளங்குபவர்தான் தஞ்சாவூர் மானம்பு சாவடியில் வசிக்கும் முனைவர் ரம்யா. ‘‘நான், இதுவரை சுமார் 55-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளை படியெடுத்துள்ளேன். அதில் மருத்துவம்...

புகைப்படம் போல் காட்சியளிக்கும் ரியலிசம் ஓவியங்கள்!

By Lavanya
17 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ஓவியங்கள் பலவிதம்... அதில் ஒன்று தான் ரியலிசம் ஓவியங்கள். 19ம் மத்திய காலத்தில் உருவான ஓவிய முறை இது. இயற்கையில் மனிதர்கள் மற்றும் உலகம் எவ்வாறு இருக்கின்றனவோ, அதை மிகவும் நுணுக்கமாகவும், உண்மையோடு வரைந்து காட்டும் பாணிதான் ரியலிசம் ஓவியங்கள்.வாழ்க்கையை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் ரியலிசம் ஓவியங்கள், கலை வரலாற்றில் ஒரு...

நடனமும் எழுத்தும் தேடித்தந்த வெற்றி!

By Lavanya
14 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ‘‘மனிதனின் உள்ளத்தோடும், உணர்வோடும் இணைந்தது கலை. பல வகைப்பட்ட கலையில் நாட்டியக்கலையும் ஒன்று. தமிழர்கள் வளர்த்த தொன்மைக் கலைகளில் இது ஒன்றாகும். மனதில் உண்டாகும் உணர்ச்சிகளையும், கருத்துகளையும் அழகான பாவங்கள் மற்றும் நடனம் மூலம் வெளிப்படுத்துவதே நாட்டியக் கலை. அந்த நாட்டியக் கலை மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பிரமிக்க...

பனையில் பளபளக்கும் நகைகள்!

By Lavanya
10 Jul 2025

நன்றி குங்குமம் தோழி தமிழகத்தில் அடிக்கிற வெயிலுக்கு பனை ஓலையில் பதநீர், கொஞ்சம் நுங்கும் சேர்த்து குடிக்கும் ேபாது உடலும் மனமும் குளுகுளுவென்று இருக்கும். பனைமரத்தில் இருந்து நுங்கு மட்டுமில்லாமல், பனம்பழம், பனங்கிழங்கு, பனைவெல்லம், பனங்கருப்பட்டி என பல உணவுப் பொருட்களை அந்த ஒற்றை மரம் நமக்கு தாரை வார்த்து தந்து வருகிறது. அரசர்கள்...

எமோஷனில் கனெக்ட் ஆவதே என் போட்டோகிராஃபி!

By Lavanya
08 Jul 2025

நன்றி குங்குமம் தோழி அனிதா சத்யம் ‘‘போக்குவரத்து வசதி உள்பட அடிப்படை வசதி ஏதுமற்ற, கடைக்கோடி பகுதியில் வாழுகிற மக்கள்தான் என் டார்கெட். காரணம், யாராவது வந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்கிற ஏக்கப் பார்வை அவர்கள் கண்களில் ததும்பி வழியும்’’ என்கிற புகைப்படக் கலைஞர் அனிதாவின் புகைப்படங்களை அத்தனை எளிதில் நம்மால் கடந்து...

சித்தாரே ஜமீன் பர்

By Lavanya
07 Jul 2025

நன்றி குங்குமம் தோழி மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய படம் என்றாலும், படத்தில் எமோஷனை விட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். பல்வேறு கருத்துக்களையும் படம் நமக்குள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.அறிவுசார் குறைபாடுக் குழந்தைகளின்(intellectual disability) அக உலகம்... அதில் வெளிப்படும் கள்ளங்கபடமற்ற தன்மை... அவர்களின் பிரச்னைகளை, அதாவது, அப்பா, அம்மா சண்டை...

ஆழ்கடலில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த தென்னக வீராங்கனைகள்!

By Lavanya
25 Jun 2025

நன்றி குங்குமம் தோழி கடந்த எட்டு மாதங்களாக, இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமி, லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கோனாத் இருவரும் ஆர்ப்பரிக்கும் கடலில் ‘ஐஎன்எஸ்வி தாரிணி’ (INSV TARINI) என்ற சிறிய படகில் இரவு, பகல் பயணம் செய்து வரலாறு படைத்துள்ளனர். லெப்டினன்ட் கமாண்டர் ரூபா புதுச்சேரியைச் சேர்ந்தவர்....

பரதமென்னும் நடனம்... பிறவி முழுதும் தொடரும்!

By Lavanya
17 Jun 2025

நன்றி குங்குமம் தோழி காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புதுவயல் பேரூராட்சி சந்தை. அங்கு யாரிடம் சென்று டான்ஸ் கிளாஸ் எடுக்கும் பெண் வீடு எது என்று கேட்டாலே உடனே அந்த இடத்திற்கு அழைத்து சென்றுவிடுவார்கள். அந்த வீட்டை கடந்து செல்பவர்கள், சில நிமிடங்கள் அங்கிருந்து ஒலிக்கும் “தித்தித்தை... தித்தித்தை...” என...

ஒரு வீடு... இரண்டு வெற்றிக் கதைகள்!

By Lavanya
12 Jun 2025

நன்றி குங்குமம் தோழி இங்கிலாந்தைச் சேர்ந்த ‘குளோபல் புக் ஆஃப் எக்ஸ்செலன்ஸ்’ நிறுவனத்தின் ஹைதராபாத் கிளை கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விழாவில் பரதத்தில் சாதனை நிகழ்த்தி வரும் அபிராமி என்ற பெண்ணின் நடன நிகழ்ச்சி அரங்கேற இருப்பதாக அறிவித்தார்கள். பரதத்தில் பலர்...