பழங்குடியின ராப் இசை பாடகர்!

நன்றி குங்குமம் தோழி சமூகத்தால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் வலிகளை கடந்து விழிப்புணர்வடைந்து சமூகத்தில் மேலோங்கி வரும்போது அவர்களை யாராலும் தடுக்க முடியாது. அடக்குமுறை செய்யப்படுவதை ஆதங்கத்துடன் எதிர்த்து சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற போராடுவார்கள். அத்தகைய போராட்டத்தை கையில் எடுத்திருக்கும் மஹி, சமூக பிரச்னைகள் குறித்து ஆழமான வரிகளை எளிமையான...

உலக மேடையில் ஒளிர்ந்த சென்னை சிறுமி!

By Lavanya
29 Sep 2025

நன்றி குங்குமம் தோழி சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மாயா நீலகண்டன், தனது கித்தார் இசை மூலமாக கர்நாடக இசையையும், ராக் இசையையும் இணைத்து மேடையை அதிரவிட்டதுடன், உலகம் முழுவதும் இன்று பேசப்படும் பெயராக மாறி, இசை ரசிகர்களின் இதயத்தை வசீகரித்திருக்கிறார்.அவரின் இசைப் பயணம் இரண்டு வயதில் தொடங்குவதற்கு காரணம் அவரின் பாட்டி....

க்ளே ஊதுவர்த்தி ஸ்டாண்டு!

By dotcom@dinakaran.com
25 Sep 2025

நன்றி குங்குமம் தோழி நவராத்திரி இம்மாதம் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. கொலு பொம்மைகளை தூசி தட்டி, அதனை வைக்க கொலு படிக்கெட்டுகள் எல்லாம் ரெடி செய்ய ஆரம்பித்திருப்போம். கொலு படிக்கெட்டுகளில் சாமி பொம்மைகளை வைப்பது மட்டுமில்லாமல் சிலர் பார்க், பள்ளிக்கூடங்கள், ஒரு சிலர் திருவண்ணாமலை கோயில், முருகர் கோயில் போன்ற அமைப்பினை...

சித்ரகதி, சிற்பக்கலை ஓவியங்களுக்கு புத்துயிர் அளிக்கிறோம்!

By dotcom@dinakaran.com
22 Sep 2025

நன்றி குங்குமம் தோழி சித்ரகதி என்பது ஒரு இந்திய பாரம்பரியக் கலை ஓவியம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் தோன்றிய இந்தக் கலை தன் பாரம்பரியத்தை இழந்து வரும் நிலையில் அதற்கு புத்துயிர் கொடுத்து, அதில் புதுமைகள் செய்து, புதிய பரிணாமங்களுடன் சித்ரகதி ஓவியங்களை படைத்து வருகிறார் ஓவியக்கலைஞர் ஷண்முக ப்ரியா. பாரம்பரிய ஓவியக்கலைகளான சித்ரகதி, தஞ்சாவூர்...

என் அம்மாவும் அப்பாவுமே என் இரு கண்கள்!

By dotcom@dinakaran.com
22 Sep 2025

நன்றி குங்குமம் தோழி பூமியில் மனிதராய் படைக்கப்பட்ட எல்லோருக்கும் ஏதேனும் குறை இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு மனதளவில், சிலருக்கு உடலளவில். வாழ்க்கை தரம் உயரவில்லையே என மனதளவில் பலர் கலக்கம் அடைகின்றனர். அந்த கஷ்டங்களை போக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால், பிறவி அல்லது விபத்தினால் ஏற்படும் ஊனம் அவர்களின் மனநிலையினை பெரிய அளவில்...

பாட்டெல்லாம் எனக்கு கேள்வி ஞானம்தான்!

By Lavanya
17 Sep 2025

நன்றி குங்குமம் டாக்டர் தேவக்கோட்டை அபிராமி ‘‘எல்லையில பூத்தவராம்... ஏழை மக்களத்தான் காத்தவராம்... வானுயற நின்னவராம்... குதிரை வாகனத்தில் வந்தவராம்...’’ என ஆரம்பித்து, ‘‘அங்கே இடி முழங்குது கருப்பசாமி...’’ என தேவக்கோட்டை அபிராமி ஆக்ரோஷம் பொங்க ஆர்ப்பரித்து பாடத் தொடங்க, மொத்தக் கூட்டமும் எழுந்து சாமியாட ஆரம்பிக்கின்றது. எப்படி இதெல்லாம் சாத்தியம் என அபிராமியை...

சுற்றி நடக்கும் விஷயங்களை கலை மூலம் பிரதிபலிக்கிறேன்!

By Lavanya
04 Sep 2025

நன்றி குங்குமம் தோழி ஐஸ்வர்யா ‘‘மயிஷா ஆரம்பிச்சு 15 வருஷமாகிறது. கடந்த ஆறு வருஷமா என் மாணவர்கள் உருவாக்கும் கலைப் பொருட்களை கண்காட்சியா வைத்து வருகிறேன். இதன் மூலம் தனித்துவமாக யோசிப்பவர்கள், கிரியேடிவ்வான பொருட்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்தித் தர விரும்பினேன்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா மணிவண்ணன். இவர் 14 முதல்...

பெண்ணின் வலிமையை பேசும் ஓவியங்கள்!

By Lavanya
28 Aug 2025

நன்றி குங்குமம் தோழி “பெண்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளை காட்சிப்படுத்துவதே என் ஓவியங்களின் சிறப்பு. புதுவிதமான நிறக்கலவைகளை முயற்சித்து வண்ணமயமான படைப்புகளை உருவாக்குவதே என் ஓவியங்களின் தனித்துவம்” என்கிறார் ஓவியர் சுதா ராஜேந்திரன்.கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2024 - 2025ம் ஆண்டிற்கான மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைக்காட்சியில் மூத்த...

பாடல் வரிகளில் ஓவியங்கள்!

By Lavanya
25 Jul 2025

நன்றி குங்குமம் தோழி மனதில் ஓடும் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் ஓவியங்கள். சிலர் தனிநபரை அல்லது புகைப்படங்களை பார்த்து அப்படியே தத்ரூபமாக வரைவார்கள். தூத்துக்குடியை சேர்ந்த உக்ரா, பாடல் வரிகளை அழகான ஓவியங்களாக தீட்டி வருகிறார்.‘‘தூத்துக்குடிதான் என் சொந்த ஊர். ஆனால், நான் பிறந்தது எல்லாம் சென்னையில் என்பதால், தூத்துக்குடி மற்றும் சென்னை என மாறி...

ஆசிரியர்கள் சுவடி வாசிப்பது அவசியம்!

By Lavanya
21 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ஓலைச்சுவடி படியெடுப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவிதாயினி, பத்திரம் எழுத்தர், கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் பட்டயக் கல்வி முடித்தவர், பல்வேறு விருதுகள் பெற்றவர் என்று பன்முகத் தன்மையுடன் விளங்குபவர்தான் தஞ்சாவூர் மானம்பு சாவடியில் வசிக்கும் முனைவர் ரம்யா. ‘‘நான், இதுவரை சுமார் 55-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளை படியெடுத்துள்ளேன். அதில் மருத்துவம்...