காரில் பிரவுனி விற்கும் பொறியியல் பட்டதாரி!
நன்றி குங்குமம் தோழி ‘‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” என்ற கவிஞரின் கூற்றுக்கு ஏற்ப பேக்கரி தொழிலில் சில புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டு வருகின்றனர் சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி, மணிகண்டன் தம்பதியினர். பொறியியல் படித்து விட்டு பேக்கரி துறையில் சாதித்து வரும் மனைவி ஜெகதீஸ்வரியின் ‘‘மாம் மேட்...
வெற்றி பெற நிதானம், பொறுமை அவசியம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘பலகீனம், திறமை, வலிமை, செயலாற்றும் தன்மை, புத்திசாலித்தனம், துன்பம், நெருக்கடி என எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமையை சொல்லித்தரும் ஒரு ஆற்றல் கருவிதான் குத்துச்சண்டை’’ என்கிறார் சென்னை, தண்டையார் பேட்டையில் வசிக்கும் அக்ஷயா. கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பல்வேறு...
களரிப்பயிற்றால் மாறுபட்ட நபராக உணர்ந்தேன்!
நன்றி குங்குமம் தோழி “தேர்வில் தோல்வி அடைந்தேனே தவிர வாழ்க்கையில் அல்ல” என தன்னம்பிக்கையுடன் உரைக்கிறார் காஜல் வஸ்தவா. UPSC தேர்வில் தன் கடைசி வாய்ப்பிலும் தோல்வியடைந்து மனம் உடைந்த நிலையில் களரிப்பயிற்றுக் கலையில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு தன்னை மீட்டெடுத்திருக்கிறார். மேலும் இவர் ‘தவசி மூவ்மென்ட்’ (TAVASI Movement) எனும் இயக்கத்தின் மூலம் இந்தியாவின்...
உடல், மனம், ஆரோக்கியம் காக்கும் நடனம், யோகாசனம்!
நன்றி குங்குமம் தோழி ‘நடனமும் யோகாவும் எனது இரு கண்கள்’ என்கிறார் லண்டனில் வசித்து வரும் திவ்யா லஷ்மி. ‘‘பிரகதிலயா என்றால் மாற்றம், வளர்ச்சி என்று பொருள். அதனால்தான் அந்தப் பெயரை என் நடனப் பள்ளிக்கு வைத்திருக்கிறேன். நடனம், யோகா மூலம் நம் உடலில் நல்ல மாற்றம் மற்றும் வளர்ச்சியினை அடையலாம்’’ என்றவர் நடனத்தோடு...
மிருதங்கத்தால் கிடைத்த பெருமை!
நன்றி குங்குமம் தோழி ‘‘என்னுடைய பூர்வீகம் மல்லாங்கிணறு என்ற கிராமம். நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் திருப்பரங்குன்றத்தில்தான். இப்போது 11ம் வகுப்புக்கான தேர்வு எழுதி இருக்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் மிருதங்க கலைஞரான ஹம்ஸவர்த்தினி.‘‘என்னுடைய அம்மா வழி தாத்தா நாதஸ்வரக் கலைஞர். ஒருமுறை காலாண்டு விடுமுறைக்காக நான் என் தாத்தா, பாட்டி வீட்டிற்கு...
நடனம்தான் எனது முழுநேரப்பணி!
நன்றி குங்குமம் தோழி தொன்மையான பரதக்கலையில் முறையான பயிற்சிகள் பெற்று பல வருடங்களாக சென்னையில், ராயபுரம் பகுதிகளில் நடனம் பயிற்றுவித்து வருகிறார் நடனக் கலைஞர் திவ்ய பாபு. நடனத்தை தனது முழுநேரப் பணியாகவே நினைத்து வாழ்ந்து வரும் இவர் வடசென்னை பகுதியில் ‘சாய் நாட்டியாலயா’ என்ற பெயரில் பயிற்சி பள்ளி ஒன்றை நிர்வகித்து பலருக்கு...
கலை மீதான காதல்... என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது!
‘‘கலை மேல் இருந்த ஆர்வம் தான் என்னை முழு நேர கலைஞராக மாற்றி இருக்கிறது’’ என்கிறார் ஆர்த்தி. மருத்துவரான இவர் அதனை துறந்துவிட்டு தன் சிறு வயது பேஷனை முழு நேர தொழிலாக மாற்றி அமைத்துள்ளார். ‘‘பிறந்தது திருச்சி ரங்கத்தில் என்றாலும் அப்பாவின் வேலை புதுச்சேரி என்பதால் அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு...
உன்னத திறமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி இலங்கையில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார் நாட்டிய ஆச்சார்யா முனைவர் ஜெயந்தி யோகராஜா. இவர் சாஸ்வதம் என்ற அமைப்பினை தொடங்கி அதன் மூலம் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நடனக்கலைஞர், நடன அமைப்பாளர், எழுத்தாளர்,...
ஆகாயத் தாமரைகளிலிருந்து பேப்பர் தயாரிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்றாக தற்போது இயற்கை சார்ந்த பொருட்களை தயாரிக்க தொடங்கியுள்ளனர். புது விதமான பொருட்களும் சந்தைக்கு வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் கழிவுகளிலிருந்துதான் அதிக பொருட்கள் தயாரித்து வருகிறார்கள். நமக்கு பயன்படாது என்ற பொருள் கூட ஏதோ ஒருவிதத்தில் நமக்கு மதிப்பு கூட்டும் பொருளாக மாறி வருகிறது....