தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குப்பைமேனி இலையின் மருத்துவ குணம்!

நன்றி குங்குமம் தோழி

* குப்பைமேனி சாற்றை நெற்றியில் தடவ தலைவலி நீங்கும்.

* குப்பைமேனி சாற்றை குடித்தால் சளி, இருமல் நீங்கும்.

* குப்பைமேனி இலையை அரைத்து காதோரம் தடவினால் காதுவலி நீங்கும்.

* நாள்பட்ட புண்கள், நஞ்சுக்கடி ஆகியவைகளுக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து தடவினால் குணமாகும்.

* படுக்கை புண்களுக்கு குப்பைமேனி இலையை பொடி செய்து புண்கள் மீது வைத்துக் கட்டினால் புண்கள் குணமாகும்.

* குப்பைமேனி இலையை பூனை தன் நாவினால் நக்கிக் கொடுத்தால் பூனைக்கு ஏற்படும் மந்தம், அஜீரணம், உடல்வலி மற்றும் கண் நோய் குணமாகும்.

* குப்பைமேனி இலையை அரைத்து சுண்ணாம்பு சேர்த்து தடவினால் சீழ், வீக்கம் மற்றும் கட்டிகள் குணமாகும்.

* குப்பைமேனி இலை சாற்றை சுண்டக் காய்ச்சி மெழுகு பதத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க இருமல் நீங்கும்.

* குப்பைமேனி இலைச் சாறு பல் நோய், தீக்காயம், வயிற்று வலி, நமச்சல், குத்தல், இரைப்பு வலி நோய், மூக்கில் நீர் வடிதல் ஆகியவற்றை குணமாக்கும்.

* குப்பைமேனி சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து சுண்டக் காய்ச்சி தேய்த்தால் உடல்வலி மற்றும் மூட்டு வலி குணமாகும்.

* குப்பைமேனி சாறுடன் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப் போட்டு, சாம்பிராணி புகை நெருப்பு சூடு காட்டினால், தீராத தலைவலியும் உடனே தீரும்.

தொகுப்பு: இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.