வல்லாரைக் கீரையின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இன்றைய காலச்சூழலில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பாலானோரை பாதிக்கும் ஒரு முக்கிய நோய் ஞாபக மறதி. இதனை தடுக்க நமது முன்னோர்கள் காலம்காலமாக தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்த ஒரு வகை. மூலிகை கீரை வகைதான் வல்லாரை. இந்தக் கீரை ஈரப்பதம்...
தும்பையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இயற்கை ஓர் அற்புதமான படைப்பு. காலச்சூழல்களுக்கேற்ப நம்மை பாதுகாக்கும் சர்வ வல்லமை கொண்டது. அந்தவகையில் மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தலைவலி போன்றவற்றை தடுக்கக்கூடிய அற்புத மூலிகை தும்பை. தும்பை என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது வெண்மை. ஏனெனில் இதில் காணப்படும் பூக்கள்...
துத்திக் கீரை பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா மனித உடலின் ஆரோக்கியத்தையும் மனதின் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பது நாம் உட்கொள்ளும் உணவே. ஆகையால் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்வது நமது ஆரோக்கியத்தை நிலையாக வைத்திருக்க உதவும். பொதுவாக உலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு என்பதற்கேற்ப கிடைக்கக்கூடிய அத்தனை தாவரங்களுக்கும்...
குப்பையான உடலை தேற்றும் குப்பைக்கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் பொலிவினையும் கொடுக்கக்கூடிய மகத்தான உணவுகளில் ஒன்று கீரை. கீரைகளில் பலவகைகள் இருந்தாலும் அனைத்துமே நன்மைகளை அளிக்கக் கூடியது. அந்தவகையில் குப்பைக் கீரையும் ஒன்று. குப்பைக்கீரை தண்டுக்கீரை வகையைச் சார்ந்தவை. இது தமிழகமெங்கும் சாலை ஓரப்பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் மற்றும்...
காயம் காக்கும் கரிசலாங்கண்ணி
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை னைவர் ஆர். சர்மிளா கரிசலாங்கண்ணி வயல்வரப்புகளிலும், நீர்பாங்கான இடங்களிலும் வளரக்கூடிய ஒரு சிறுசெடியாகும். முடி கருமையாக, நன்கு அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணியை அனைவரும் பயன்படுத்துவது இயல்பு. ஆனாலும், இதனை உணவில் சேர்க்கலாம் என்பது நாம் அனைவருக்கும் தெரியுமா என்பது கொஞ்சம் சந்தேகமே. நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு...
பிரண்டையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா உணவே மருந்து என்ற அடிப்படையில் நமது முன்னோர்கள் பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவந்துள்ளனர். அந்த வகையில், பிரண்டையும் ஒன்று. பிரண்டையை மருத்துவ குணங்களின் அடிப்படையில் நமது முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக கிராமத்தில் ஒரு சொலவாடை ஒன்று...
பீட்ரூட் கீரையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா அன்றாட உணவில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. ஆகையால் நாம் அடிக்கடி உணவில் சேர்ப்பது வழக்கம். காயில் எவ்வளவு சத்துகள் நிறைந்திருக்கின்றதோ அதற்கு நிகரான சத்துகள் பீட்ரூட் கீரையிலும் நிறைந்திருக்கிறது. ஏராளமான சத்துகள் உள்ளடக்கிய...
கீரைகளின் ராணி!
நன்றி குங்குமம் டாக்டர் கீரைகளின் ராணி என்றால் அது கரிசலாங்கண்ணிதான். இதில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. அதனால்தான் இதனை ‘தங்க மூலிகை’ என்று அழைக்கிறார்கள். கரிசலாங்கண்ணியில் மஞ்சள் மற்றும் வெள்ளை என்று 2 வகைகள் உண்டு. இதில் இந்த மஞ்சள் கரிசலாங் கண்ணியைதான் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்த முடியும். கரிசலாங்கண்ணியில் உள்ள மருத்துவ குணங்களைப்...
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா கறிவேப்பிலை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்ற பழமொழி உண்டு. அந்தவகையில் கறிவேப்பிலை பல்வேறு நன்மைகளை தரக்கூடிய இலையாகும். ஒவ்வொரு இலைகளின் மருத்துவ குணங்களை கண்டறியும்போது நமது முன்னோர்களின் உணவு முறையைப்பற்றி அதிகம் சிந்திக்கவும், ஆச்சரியப்படும் நோக்கிலும் உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு இயற்கையோடு இணைந்து...