தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கை மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

Advertisement

2திருக்கை மீன்

1வெங்காயம்

1தக்காளி

கறிவேப்பிலை - சிறிதளவு

10 பல்பூண்டு

குழம்பு தூள் - தேவையான அளவு

புளி - நெல்லிக்காய் அளவு

1 ஸ்பூன்வெந்தயம்

உப்பு - தேவையான அளவு

அரைக்க

10 பல்பூண்டு

2 ஸ்பூன்சீரகம்

2 ஸ்பூன்மிளகு

செய்முறை:

திருக்கை மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.பின்பு இடி உரல் அல்லது அம்மியில் பூண்டு மிளகு சீரகம் சேர்க்கவும்.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும். பின்பு தேவையான பொருட்களான வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் சேர்க்கவும்.வெந்தயம் நன்றாக சிவந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் பிறகு கறிவேப்பிலை,பூண்டு சேர்த்து கிளறவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இடித்து வைத்த மசாலா பொருட்களை சேர்க்கவும். அதனுடன் காரத்திற்கு ஏற்ற குழம்பு தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்த தண்ணீரை ஊற்றவும். பிறகு தட்டு போட்டு மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.குழம்பு நன்றாக கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின்பு தாளிப்பதற்கு எண்ணெய் வடகம் சேர்த்து தாளிக்கவும்.சட்டியில் வைத்த சுவையான திருக்கை மீன் குழம்பு தயார்.

 

Advertisement

Related News