தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊத்தங்கரை அருகே வாலிபர் மாயம்

ஊத்தங்கரை, ஜூலை 15: ஊத்தங்கரை காந்திநகரை சேர்ந்தவர் லோகநாதன் (25). இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில், தாத்தா மணியுடன் வசித்து வந்தார். லோகநாதன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், லோகநாதனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அழைத்துக்கொண்டு மணி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், மீண்டும் இருவரும் பேருந்தில் வீடு திரும்பினர். அப்போது பிடிஓ அலுவலகம் அருகே இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்றனர்.

அப்போது, லோகநாதன் தான் வீட்டுக்கு முன்னதாகவே செல்லவேண்டும் என கூறி வேகமாக சென்றுள்ளார். பின்னர், மணி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு லோகநாதன் இல்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி மணி ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, லோகநாதன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.