தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

 

Advertisement

திருப்புத்தூர், மே 31: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் துரை மகன் பூமிநாதன் (19). இவர் தனது உறவினர் முருகன் என்ற 10 வயது சிறுவனுடன் விராமதி கிராமத்தில் உள்ள பேய் கண்மாய்க்கு அருகில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்று தண்ணீருக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால், மேலே நின்ற முருகன் என்ற சிறுவன் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் சென்று பார்த்த பொழுது, பூமிநாதன் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் பலியானர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கீழச்சிவல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூமிநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Related News