தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

கோவில்பட்டி, ஜூன் 9: கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கண்ணன் (27), தொழிலாளி. இவரது மனைவி கலாபாரதி. குடும்ப பிரச்னை காரணமாக கலாபாரதி, கணவரை பிரிந்து 2018ம் ஆண்டு முதல் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் கண்ணன், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன், கோவில்பட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இதனிடையே கோவில்பட்டி அருகே சிதம்பராபுரத்தில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தனர். அப்போது கண்ணன் ஓட்டிச்சென்ற பைக், எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் மோதியது. இதில் கண்ணன், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து நாலாட்டின்புத்தூர் எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் கண்ணன் பலியானதை தொடர்ந்து லாரி டிரைவர், கிளீனர் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News