தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோகைமலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

 

Advertisement

தோகைமலை, ஜூன் 14: தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நல்லாக்கவுண்டம்பட்டி கார்த்திக்கேயன் (33). இவர் தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக வேலை செய்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற கார்த்திக்கேயன் மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது திருச்சி தோகைமலை மெயின் ரோட்டில் ஆர்டிமலை பகுதியில் உள்ள நாயக்கர் தோட்டம் வளைவு பாலம் அருகே வந்தபோது, நிலை தடுமாறிய கார்த்திக்கேயன் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி உள்ளார்.

இதில் கார்த்திக்கேயனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார். இதுகுறித்து கார்திக்கேயனின் மனைவி மகாலெட்சுமி தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் கார்த்திக்கேயனின் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News